ஹாய் செல்லகுட்டீஸ்..
ஒரு முக்கியமான விஷயம்!!
ஏற்கனவே “மனம் மேவும் பாரிஜாதமே” மற்றும் “மலரோடு மணமாக” கதைகள் ஆன்கோயிங் கொடுத்த போது சைட் பல வாரங்கள் சதி செய்ததால் எழுதிவைத்த பதிவுகளை தொடர்ந்து கொடுக்க முடியாமல் போயிடுச்சு..
இந்த முறை ரிஷி மகாவுடைய கதையை தினமும் கொடுக்க முடிவு செய்து இருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக சைட் அப்பப்போ வேலை செய்யாமல் போயிடுது எனக்கு மட்டும் தான் அப்படின்னு நினைச்சா ரீடர்ஸ்க்கும் அந்த பிராப்ளம் இருக்கு...
ஒருவேளை சைட் திரும்பவும் வேலை செய்யாம போயிடுச்சுன்னா கதையை எங்க படிக்கிறதுன்னு யாரும் யோசிக்க வேண்டாம். இப்பவே என்னுடைய பிரதிலிபி பேஜ் ஃபாலோ பண்ணி வச்சுக்கோங்க.. மாலை ஆறு மணியில் இருந்து இரவு பத்து மணிக்குள் நிச்சயமாக பிரதிலிபியில் கதை வந்துவிடும்..
சைட் உள்ளே வர முடியாம நீங்க கதையை மிஸ் பண்ண வேண்டிய அவசியம் இருக்காது. சைட் வேலை செய்ய தொடங்க இங்கேயும் போட ஆரம்பிச்சுடுவேன் இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான்..
உங்களை காக்க வைப்பது எனக்குமே வருத்தம் தான். அதை தவிர்க்கவே இந்த முன்னேற்பாடு… பிரதிலிபியில் கதை தினமும் வரும்
புரிதலுக்கு நன்றிகள்
ருத்ர பிரார்த்தனா 
