Well-known member
- Joined
- Jul 13, 2025
- Messages
- 907
supera sonna machiஉண்மையில் இளமையில் துணை தேவை என்பதை விட முதுமையில் தான் நிச்சயம் தேவை... தனிமையை போக்க மட்டுமல்ல ஓடி ஓடி உழைத்து கலைத்து ஓய்வு எடுக்கும் தருணத்தில் தனது வலியை இத்தனை ஆண்டுகள் அனுபவத்தை பேச மறந்த நினைவுகளை உடல் உபாதைகளை எடுத்து சொல்ல உற்ற துணையிடம் தான் மடி சாயும் முதுமை...
துளசி போன்ற புண்ணியவதிகள் மீது எத்தனை சேற்றை வாரி இரைத்தாலும் அவரது மகத்துவமும் புனிதமும் மாறாது..
ரத்தத்தை உறிஞ்சி, உடல் உறுப்பை தானமாக தன் பிள்ளைக்கு பெற்றும் சுரண்ட முடிந்த வரை சுருட்டி கொண்டு ஓடிவிட்ட அற்ப உறவுகள் சிறிதும் மனித தன்மை இல்லாமல் பேசும் முன் யோசிக்க வேண்டும் தான் மனித பிறவியா என்று
.
முடிவில் கனகாவும் நன்றி உணர்வு கொண்ட பிள்ளைகளும் ஆதரவு அளித்து மகிழ்ச்சி அடைந்தது நிம்மதி அளித்தது
.
@Rudhra Prarthana ரொம்ப நல்லா இருக்க்குடா ஒரு பக்க கதையில் கூட கருத்தை நச்சுன்னு மனசுல பதியவச்சிட்டீங்க
.
புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் மற்றும் மேலும் தொடர்ந்து இது போன்ற முயற்சிகள் தொடர வேண்டுதலும்
.